கொரோனா பலி எண்ணிக்கை 1600 ஆக அதிகரிப்பு
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை , இன்றைய தினம் 3,264 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 195,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பலி எண்ணிக்கை 1600 ஆக அதிகரிப்பு
Reviewed by Author
on
June 04, 2021
Rating:
Reviewed by Author
on
June 04, 2021
Rating:


No comments:
Post a Comment