அண்மைய செய்திகள்

recent
-

நாடு திறக்கப்பட்ட இரண்டு நாட்களில் 70 கோடி ரூபா மதுபானம் விற்பனை!

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த இரண்டு தினங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது.

 இலங்கை மதுவரித்திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. கடந்த 21 மற்றும் 22,23ஆம் திகதிகளில் 1409 மதுக்கடைகளுக்கு திறப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது. நாடளாவிய ரீதியில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 4200 ஆகும்.

நாடு திறக்கப்பட்ட இரண்டு நாட்களில் 70 கோடி ரூபா மதுபானம் விற்பனை! Reviewed by Author on June 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.