கொரோனா தொற்றால் 24 வயதுடைய இளைஞன் உட்பட இருவர் யாழில் உயிரிழப்பு !
இருவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின்தகனம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 இலட்சத்து 49 ஆயிரத்து 926 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,862 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றால் 24 வயதுடைய இளைஞன் உட்பட இருவர் யாழில் உயிரிழப்பு !
Reviewed by Author
on
June 26, 2021
Rating:

No comments:
Post a Comment