கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிக்கை!
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,905 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 249,926 ஆக அதிகரித்துள்ளது.
இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 216,840 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிக்கை!
Reviewed by Author
on
June 26, 2021
Rating:

No comments:
Post a Comment