தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது
சம்பவ இடத்தில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது
Reviewed by Author
on
June 07, 2021
Rating:

No comments:
Post a Comment