திருகோணமலையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
இதில் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் கர்ப்பணி தாய்மார்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் தடுப்பு மருந்துகள் வழங்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
Reviewed by Author
on
June 08, 2021
Rating:

No comments:
Post a Comment