மண்சரிவு - மூன்று பேரை காணவில்லை
இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அனர்தத முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, எல்லே ஆலயத்திற்கு அருகில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மண்சரிவு - மூன்று பேரை காணவில்லை
Reviewed by Author
on
June 04, 2021
Rating:
Reviewed by Author
on
June 04, 2021
Rating:


No comments:
Post a Comment