புதையல் தோண்டிய 3 பேர் கைது
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான இன்று இரவு குறித்த பகுதியினை பொலிசார் சுற்றிவளைத்தபோது அங்கு புதையல் தோண்டலில் ஈடுபட்ட கொக்கட்டிச்சோலை, மண்டூர், சென்றல்காம் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர் .
இதில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு, பூஜைப் பொருட்களை மீட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
புதையல் தோண்டிய 3 பேர் கைது
Reviewed by Author
on
June 18, 2021
Rating:
Reviewed by Author
on
June 18, 2021
Rating:


No comments:
Post a Comment