அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கொரோனா தடுப்பூசி வழங்கல் செய்திட்டம் முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் சமூக மட்டத்திலான கொரோன பரவலை கட்டுப்படுத்தும் முகமாக மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக மன்னார் ஆடைதொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்றையதினம் வெள்ளிக்கிழமை (25) இரண்டாம் கட்டமாக செலுத்துப்பட்டது

 மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை இணைந்து வைத்தியர் s.றோய் பீரிஸ் மற்றும் வைத்தியர் T.சுதாகர் தலைமையில் இன்றையதினம் ஆடை தொழிற்சாலையில் மேற்படி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது மன்னார் தள்ளாடி 54 படைபிரிவை சேர்ந்த இராணுவத்தினர் அனுசரையுடன் நேற்றையதினம் 494 பேருக்கும் இன்றைய தினம் இரண்டாம் பகுதியினருக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம் பெற்று வருகின்றது .
                










மன்னாரில் கொரோனா தடுப்பூசி வழங்கல் செய்திட்டம் முன்னெடுப்பு Reviewed by Author on June 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.