அண்மைய செய்திகள்

recent
-

நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்துக்களில் 10 பேர் பலி

நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவற்றுள் 6 பேர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 இதேவேளை, பண்டாரகம - கல்துடே பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளார். நேற்று (27) மாலை 2.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹவில பகுதியை சேர்ந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்துக்களில் 10 பேர் பலி Reviewed by Author on July 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.