விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள்
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் விபத்துக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் பெரிய வாகனங்களின் ஓட்டுனர்களே குற்றவாளிகளாக குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்களை தடுப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள்
Reviewed by Author
on
July 16, 2021
Rating:

No comments:
Post a Comment