மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள்..!
இந்த நோயின் தாக்கம் வீரியமடைந்துள்ளதன் காரணமாக தொற்றானது வேகமாக பரவக்கூடும்.
எனவே அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இல்லையெனில், மீண்டும் டெல்டா திரிபுடனான கொத்தணிகள் உருவாகக்கூடும் என விசேட வைத்தியர் சுசி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள்..!
Reviewed by Author
on
July 16, 2021
Rating:

No comments:
Post a Comment