பட்டத்தின் நூலில் சிக்கி உயிரிழந்த தாயும் குழந்தையும்
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரில் வந்த மோட்டார் வாகனத்துடன் மோதியுள்ளது.
சம்பவத்தில் 35 வயதுடைய தாயும் அவருடைய ஒன்றரை வயது மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.
சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டத்தின் நூலில் சிக்கி உயிரிழந்த தாயும் குழந்தையும்
Reviewed by Author
on
July 18, 2021
Rating:

No comments:
Post a Comment