டயகம சிறுமி மரணம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் விசாரணை
சிறுமியை வேலைக்கு இணைத்துக் கொள்வதற்கு முன்னர் குறித்த வீட்டில் வேலை செய்த 21 மற்றும் 32 வயதுடைய யுவதிகள் இருவரிடம் முன்னர் வாக்குமூலம் பெறப்பட்டது.
கடந்த 21 ஆம் திகதி டயகம பகுதியில் வைத்து குறித்த சிறுமியின் தாய், சிறிய தந்தை, சகோதரன் மற்றும் சகோதரியிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டயகம சிறுமி மரணம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் விசாரணை
Reviewed by Author
on
July 25, 2021
Rating:

No comments:
Post a Comment