இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு!
அதேநேரம் சுற்றுலாப் பணிகள் மலைப்பகுதிகளுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் கரையோரங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இமாச்சல பிரதேசத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு!
Reviewed by Author
on
July 13, 2021
Rating:
Reviewed by Author
on
July 13, 2021
Rating:


No comments:
Post a Comment