தனிமைப்படுத்தல் என்பது தடுப்புக்காவல் முறைமை அல்ல: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்
நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றவர்களுக்கு மாத்திரமே தனிமைப்படுத்தல் பொருந்தும் எனவும் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வலுக்கட்டாயமாக தடுத்து வைப்பது சட்டவிரோதமான செயல் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் என்பது தடுப்புக்காவல் முறைமை அல்ல: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்
Reviewed by Author
on
July 11, 2021
Rating:

No comments:
Post a Comment