14 நாட்களுக்கு பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்
அதனடிப்படையில் காணாமல்போயிருந்த இரு மீனவர்களும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் அவர்களின் நேரடித் தொடர்புகள் இதுவரை கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.
மேலும் காணமல் போயிருந்த இரு மீனவர்களினதும் படகின் உரிமையாளர் ஐயூப்கான், இந்த விடயம் தொடர்பாக கடற்படை மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
14 நாட்களுக்கு பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்
Reviewed by Author
on
July 06, 2021
Rating:
Reviewed by Author
on
July 06, 2021
Rating:


No comments:
Post a Comment