யாழில் மேலும் நால்வர் கொரோனாவுக்குப் பலி
அத்துடன், பருத்தித்துறை இமையாணன் பகுதியில் மயங்கி வீழ்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் மந்திகை ஆதார வைத் தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்க ளின் எண்ணிக்கை 181ஆக உய ர்வடைந்துள்ளது.
யாழில் மேலும் நால்வர் கொரோனாவுக்குப் பலி
Reviewed by Author
on
August 17, 2021
Rating:

No comments:
Post a Comment