அண்மைய செய்திகள்

recent
-

அதிபர் - ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி கைவிடப்பட்டது

கொரோனா தொற்று காரணமாக பஸ்யால பகுதியில் வைத்து குறித்த பேரணி கைவிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு கண்டி முதல் கொழும்பு வரை முன்னெடுக்கப் பட்டு வந்த அதிபர் - ஆசிரியர் தொழிற் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பஸ்யாலையில் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கை மருத்துவர்கள் சங்கம் ஆசிரியர்கள், அதிபர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை கருதிற்கொண்டு ஆர்ப்பாட்டப் பேரணி கைவிடப்பட்டதுள்ளதாக அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதிபர் - ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி கைவிடப்பட்டது Reviewed by Author on August 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.