அண்மைய செய்திகள்

recent
-

தூறல் மழை காரணமாக மன்னாரில் சீறற்ற மின் விநியோகம்

இரண்டு நாட்களாக மன்னார் மாவட்டத்தில் நிலவி வரும் தூறல் மழை காரணமாக மின்சார விநியோகம் சீறற்று காணப்படுகின்றது நேற்று மாலை தொடக்கம் மின்சாரம் சீறற்று காணப்படுவதுடன் 100 மேற்பட்ட தடவைகள் மீள் மின்சாரம் கிடைக்கப்பெறுவதும் துண்டிக்கப்படுவதுமாக உள்ளது இன்று மீண்டும் அதே நிலை காணப்படுவதால் பொதுமக்கள் தொடர்சியாக பாதிக்கப்பட்டுள்ளனர் சில வீடுகளில் சீறற்ற மின் விநியோகம் காராணமாக மின் உபகரணங்கள் பாழுதடைந்துள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்





தூறல் மழை காரணமாக மன்னாரில் சீறற்ற மின் விநியோகம் Reviewed by Author on August 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.