புதிதாக அமைக்கப்பட்ட கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலயத்தை மன்னார் மறைமாவட்ட ஆயர் அபிஷேகம் செய்து திறந்து வைத்தார்.
கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை குறித்த ஆலயத்தை ஆசிர்வதித்து திறந்து வைத்து அபிஷேகம் செய்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்,அருட்தந்தையர்கள்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக அமைக்கப்பட்ட கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலயத்தை மன்னார் மறைமாவட்ட ஆயர் அபிஷேகம் செய்து திறந்து வைத்தார்.
Reviewed by Author
on
August 08, 2021
Rating:
Reviewed by Author
on
August 08, 2021
Rating:












No comments:
Post a Comment