மட்டு ஜயங்கேணி ஆலயத்தில் கொரோனா சட்டத்தை மீறி செயற்பட்ட ஆலயதலைவர் செயலாளர் பொருளாளருக்கு எதிராக வழக்கு தாக்குதல்
பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசாருடன் இணைந்து சம்பவதினமான இன்று குறித்த ஆலையத்தை முற்றுகையிட்டு அங்கு சுகாதார நடைமுறைகளை மீறி ஆலையத்தில் மக்களை ஒன்றிணைத்தமை மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது மீறி செயற்பட்ட குற்றஞ்;சாட்டப்பட்டு ஆலைய தலைவர் செயலாளர். பொருளாளர் உட்பட 3 எதிராக பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்து அவர்களை எதிர்வரும் புதன்கிழமை (11) ம் திகதி நீதிமன்றத்தில் ஆயராகுமாறு உத்தரவிட்டு அவர்களை விடுவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
அதேவேளை குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி மாரியமன் ஆலைய உற்சவத்தில் சுகாதார சட்டத்தை மீறி பங்கேற்ற 114 பேருக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
மட்டு ஜயங்கேணி ஆலயத்தில் கொரோனா சட்டத்தை மீறி செயற்பட்ட ஆலயதலைவர் செயலாளர் பொருளாளருக்கு எதிராக வழக்கு தாக்குதல்
Reviewed by Author
on
August 08, 2021
Rating:
Reviewed by Author
on
August 08, 2021
Rating:


No comments:
Post a Comment