முழுமையாக தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு தற்போது மூன்றாவது டோஸ் தேவையில்லை : மருத்துவர் சந்திம ஜீவந்தர
இஸ்ரேல் தனது சனத்தொகையில் 57% ஆன மக்களுக்கு ஃபைசர்/பயோஎன்டெக் தடுப்பூசியை வழங்கியுள்ளது.
பலவீனமானவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் தொடர்பிலான பிரசாரத்தை ஆரம்பித்த முதல் நாடாக இஸ்ரேல் உள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி ஜூலை இறுதியில் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முழுமையாக தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு தற்போது மூன்றாவது டோஸ் தேவையில்லை : மருத்துவர் சந்திம ஜீவந்தர
Reviewed by Author
on
August 13, 2021
Rating:
Reviewed by Author
on
August 13, 2021
Rating:


No comments:
Post a Comment