அண்மைய செய்திகள்

recent
-

"பசி இல்லா மன்னார்" அமைப்பின் ஊடாக துவிச்சக்கர பழுதுபார்க்கும் நிலையம் கையளிப்பு

நாடளாவிய ரீதியில் பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் நானாட்டான் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மேட்டக்கடை பகுதியில் கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தும் விதமாக துவிச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று அமைத்து இன்றைய(1) தினம் ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது

 மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் டாக்டர் அரசகோன் கிளினிக் நிதி அணுசரணையில் பசி இல்லா மன்னார் அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சதீஸ் ஏற்பாட்டில் வைத்தியர் அரசகோன் கிளினிக்னுடைய நிறுவனத்தலைவர் குறித்த துவிச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் நிலையத்தை வைபவரீதியாக கையளித்தார் குறித்த அமைப்பின் ஊடாக தொடர்ச்சியாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கது



"பசி இல்லா மன்னார்" அமைப்பின் ஊடாக துவிச்சக்கர பழுதுபார்க்கும் நிலையம் கையளிப்பு Reviewed by Author on August 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.