கொரோனா மரணங்கள் 8,775ஆக அதிகரித்தன
நாட்டில் மேலும் 4,612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 426,169 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,203 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 357,598 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 59,796 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொரோனா மரணங்கள் 8,775ஆக அதிகரித்தன
Reviewed by Author
on
August 29, 2021
Rating:

No comments:
Post a Comment