நாட்டில் மேலும் 118 பேர் கொரோனாவால் பலி
உயிரிழந்தவர்களுள் 17 பேர் 30 மற்றும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன், 101 பேர் 60 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 5,340 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 118 பேர் கொரோனாவால் பலி
Reviewed by Author
on
August 11, 2021
Rating:
Reviewed by Author
on
August 11, 2021
Rating:


No comments:
Post a Comment