அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் மேலும் 118 பேர் கொரோனாவால் பலி

கொரோனா தொற்றினால் மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மரணங்கள் அனைத்தும் கடந்த 9ஆம் திகதி உறுதி செய்யப்பட்டவை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களுள் 79 ஆண்கள் மற்றும் 39 பெண்கள் அடங்குகின்றனர்.

 உயிரிழந்தவர்களுள் 17 பேர் 30 மற்றும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன், 101 பேர் 60 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 5,340 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 118 பேர் கொரோனாவால் பலி Reviewed by Author on August 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.