சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் கட்டுப்பாடுடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை!
தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட போதிலும், போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா பரவலைத் தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு நாடு முடக்கப்படுவதன் மூலம் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் மதிப்பிட முடியாதவை.
அதனைக் கருத்திற் கொண்டு நாட்டை முடிந்தளவிற்கு விரைவாக திறப்பதே தற்போதைய தேவையாகவுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் கட்டுப்பாடுடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை!
Reviewed by Author
on
September 30, 2021
Rating:

No comments:
Post a Comment