தந்தை செலுத்திய ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி மூன்று வயது குழந்தை பலி!
பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனர்த்தம் தொடர்பில் இயந்திரத்தை செலுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை செலுத்திய ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி மூன்று வயது குழந்தை பலி!
Reviewed by Author
on
September 28, 2021
Rating:

No comments:
Post a Comment