அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் கொரோனா மரணம் 10ஆயிரத்தை தாண்டியது..!

நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 189 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரிக்கின்றது.

நாட்டில் கொரோனா மரணம் 10ஆயிரத்தை தாண்டியது..! Reviewed by Author on September 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.