அண்மைய செய்திகள்

recent
-

20 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

20 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகும் என கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார். 


கொழும்புமாநகரசபைக்கு உட்பட்ட ஐந்து பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை 20 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் கொழும்பு கம்பஹாகளுத்துறை காலி மாவட்டங்களில் நாளை முதல் ஆரம்பமாகும் என இராணுவதளபதி அறிவித்துள்ளார். தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களிலேயே இந்த வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
20 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் Reviewed by Author on September 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.