அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி
இதனை முன்னிட்டு ஜனாதிபதி ஜோ பைடன் 6 நிமிட காணொளியொன்றை வௌியிட்டுள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்த 2,977 மக்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஒற்றுமை என்பது ஒரு போதும் உடைக்கப்பட முடியாதது என்பதை இதன் ஊடாக கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட நிவ்யோர்க், பென்டகன், பென்சில்வேனியா பகுதிகளுக்கு ஜனாதிபதி மற்றும் முதல் பெண் ஆகியோர் இன்று (11) செல்லவுள்ளனர்.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி
Reviewed by Author
on
September 11, 2021
Rating:

No comments:
Post a Comment