வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் முடிவு!
அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை முதல் இதனூடாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பிசிஆர் பெறுபேறுகள் கிடைக்கப்பெறும் வரையில் கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவோரிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் முடிவு!
Reviewed by Author
on
September 23, 2021
Rating:
Reviewed by Author
on
September 23, 2021
Rating:


No comments:
Post a Comment