இன்று முதல் ஏழு நாட்களுக்கு தபால் நிலையங்கள் திறப்பு
அதன்படி, இன்று முதல் ஏழு நாட்களுக்கு தபால் நிலையங்கள் திறந்திருக்கும்.
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் செப்டம்பர் மாத ஓய்வூதியங்கள் இன்று முதல் செலுத்தப்படும்.
அத்துடன் முதியோர் உதவித்தொகை, விவசாயிகளின் ஓய்வூதியம் மற்றும் மீனவர் ஓய்வூதியத்தை செலுத்துவதற்காகவும், தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று முதல் ஏழு நாட்களுக்கு தபால் நிலையங்கள் திறப்பு
Reviewed by Author
on
September 11, 2021
Rating:

No comments:
Post a Comment