முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு சுதர்ஷினி கோரிக்கை!
நாளாந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரமாக கண்டறியப்பட்டாலும் சமூகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே வைரஸ் நோயாளர்களின் அளவை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு சுதர்ஷினி கோரிக்கை!
Reviewed by Author
on
September 01, 2021
Rating:

No comments:
Post a Comment