அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் நேற்று 145 பேர் கொரோனாவினால் மரணம்

இலங்கையில் நேற்று 145 கொரோனா வைரஸ் மரணங்கள் பதிவாகியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77 ஆண்களும் 68 பெண்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 117 பேர் 60 வயதி;ற்கு மேற்பட்டவர்கள் என்பதுடன் நால்வர் 30வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல வாரங்களின் பின்னர் நேற்று 150க்கும் குறைவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நேற்று 145 பேர் கொரோனாவினால் மரணம் Reviewed by Author on September 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.