அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்று காரணமாக 40 கர்ப்பிணி தாய்மார்கள் பலி

கொரோனா தொற்று காரணமாக இதுவரை 40 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சமுதாய வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த வருடம் முதல் தற்போது வரை சுமார் 5,500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

 பெரும்பாலான கர்ப்பிணி தாய்மார்கள் ஏனைய பிரச்சினை மற்றும் நாள்பட்ட நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற்றிலிருந்து பாது காத்துக்கொள்ளச் சிறந்த தீர்வு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதே என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்று காரணமாக 40 கர்ப்பிணி தாய்மார்கள் பலி Reviewed by Author on September 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.