மன்னார் மாவட்டமும் இயல்பு நிலைக்கு திரும்பியது
மன்னார் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதால் மக்கள் வெளி நடமாட்டங்களை அதிகம் தவிர்த்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய போக்குவரத்து சேவைகள் வழமை போல் இடம் பெறுவதுடன் சுகாதார நடை முறைகளும் இறுக்கமாக பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டமும் இயல்பு நிலைக்கு திரும்பியது
Reviewed by Author
on
October 01, 2021
Rating:

No comments:
Post a Comment