அண்மைய செய்திகள்

recent
-

எதிர்வரும் 3 நாட்களுக்கு கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதடிப்படையில், நாளை (28), நாளை மறுதினம் (29) மற்றும் 30 ஆம் திகதிகளில் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழையுடனான வானிலை நிலவக்கூடும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 3 நாட்களுக்கு கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் Reviewed by Author on October 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.