மன்னாரில் 'மரம் நடுவோம் எம் சந்ததியை காப்போம்' எனும் தொனிப்பொருளில் மர நடுகை ஆரம்பித்து வைப்பு.
குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கே.அரவிந்தராஜ்,மன்னார் மாவட்ட நீர் பாசன பணிப்பாளர் என்.ஜோகராஜா,மடு வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.முகுந்தன்,மன்னார் மாவட்ட வனவள திணைக்கள அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு மர நடுகையினை மேற்கொண்டனர்.
இவர்களுக்கு பிரதேச மக்களால் கௌரவிப்பு இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 'மரம் நடுவோம் எம் சந்ததியை காப்போம்' எனும் தொனிப்பொருளில் மர நடுகை ஆரம்பித்து வைப்பு.
Reviewed by Author
on
October 28, 2021
Rating:

No comments:
Post a Comment