ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டம்!
ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை 5.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டம்!
Reviewed by Author
on
October 28, 2021
Rating:
No comments:
Post a Comment