மன்னார்-குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் வைத்து கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது.
மேற்படி கைது செய்யப்பட்ட இரு நபர்கள் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் பட்டா லொறி மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்-குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் வைத்து கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது.
Reviewed by Author
on
October 14, 2021
Rating:

No comments:
Post a Comment