கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவத்தை அருந்தி ஈரான் கைதிகள் இருவர் உயிரிழப்பு
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகளே தொற்று நீக்கி திரவத்தை அருந்தியதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த கைதிகளை பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் (13) வருகை தந்த ஈரான் தூதரக அதிகாரிகள், தொற்று நீக்கி திரவத்தை வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கி திரவத்தை அருந்தி ஈரான் கைதிகள் இருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
October 15, 2021
Rating:

No comments:
Post a Comment