அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 38 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 38 பேர் உயிரிழந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத் தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

 இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண் ணிக்கை 13 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப் பட்ட 38 மரணங்களில் 20 ஆண்களும், 18 பெண்களும் உள்ளடங்குகின் றனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 5 ஆண்கள், 7 பெண்கள் என 12 பேர் 30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 26 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்க ளாவர். இதில் 15 ஆண்களும், 11 பெண்களும் அடங்குகின்றனர்.

மேலும் 38 பேர் கொரோனாவால் உயிரிழப்பு Reviewed by Author on October 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.