அண்மைய செய்திகள்

recent
-

கொவிட் தொற்றால் மேலும் 59 பேர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 59 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்தஎண்ணிக்கை 12 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது

நேற்று முன்தினம் உயிரிழந்த 59 பேரில் 28 ஆண்களும், 31 பெண்களும் அடங்குகின்றனர். இதில் பெண் ஒருவர் 30 வயதுக்குட்பட்டவர். 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 பேர் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட வர்களாவர். 47 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 20 ஆண்களும் 27 பெண்களும் அடங்குகின்றனர். 

கொவிட் தொற்றால் மேலும் 59 பேர் உயிரிழப்பு Reviewed by Author on October 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.