அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் மன்னார் மாவட்ட அரச அதிபருடன் சந்திப்பு

வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரஸ்ரீ மன்னார் மாவட்ட செயலகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை(8) மாலை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

 இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தின் சமகால நிகழ்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.இதன் போது மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் மன்னார் மாவட்ட அரச அதிபருடன் சந்திப்பு Reviewed by Author on October 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.