யாழின் பிரபல ஆலயங்களுக்குள் சப்பாத்துக்களுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரிகள் ; ஆலய நிர்வாகம் விசனம்
இருந்தபோதிலும் அவருடன் கூடவே சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிலர் சப்பாத்துக்களுடன் ஆலயங்களுக்குள் சென்றிருக்கின்றனர்.
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் நிர்வாகத்தினர் மாத்திரம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களை வெளியேறுமாறு வலியுறுத்தியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
யாழின் பிரபல ஆலயங்களுக்குள் சப்பாத்துக்களுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரிகள் ; ஆலய நிர்வாகம் விசனம்
Reviewed by Author
on
October 13, 2021
Rating:

No comments:
Post a Comment