அண்மைய செய்திகள்

recent
-

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு ஏ.ஐ.தயானந்தராஜா தெரிவு

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் மன்னார் சித்திவிநாயகர் தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு ஏ.ஐ.தயானந்தராஜா  உட்பட மேலும் இரு தமிழர்கள் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தொடர்பாக வெளியிடப்பட்ட விசேட வர்தகமானி அறிவித்தலின் படி மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு ஏ.ஐ.தயானந்தராஜா அவர்கள் விஷேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்  

 மேலும் இந்த செயலணியில் ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், மற்றும் யாழ் மாநகர முன்னாள் மேஜர் யோகேஸ்வரி சற்குணராஜ ஆகிய இரண்டு தமிழர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஒரே நாடு - ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு 3 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட நிலையில் மூன்று தமிழர்கள் இணைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது



ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு ஏ.ஐ.தயானந்தராஜா தெரிவு Reviewed by Author on November 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.