யாழ். சங்கானையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநர் மீது கடும் தாக்குதல்
சாரதி ஒருவரின் ஒழுங்கீனம் காரணமாக அவரை மேற்படி தனியார் பேருந்து சங்கம் சேவையிலிருந்து இடைநிறுத்தியது எனவும், அதன் பின்னணியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் கூறப்ப டுகின்றது.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.
யாழ். சங்கானையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துநர் மீது கடும் தாக்குதல்
Reviewed by Author
on
November 22, 2021
Rating:
No comments:
Post a Comment