அண்மைய செய்திகள்

recent
-

பரந்தனில் ஒருவர் வெட்டிப் படுகொலை

பரந்தன் சிவபுரம் பகுதியில் இன்று அதிகாலை 27வயது குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளான். முத்தையா கேதீஸ்வரன் என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு வெட்டிப் படுகொலை சொய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடலம் வீட்டு முற்றத்தில் காணப்படுகின்றது. 

இனம் தெரியாத சிலர் அதிகாலை 12 மணி தாண்டிய சமயம. வீட்டிற்கு சென்று அழைத்து வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். உயிரிழந்தவர் அண்மையில் திருமணமானவர் எனக் கூறப்படுகின்றது.

பரந்தனில் ஒருவர் வெட்டிப் படுகொலை Reviewed by Author on November 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.