அண்மைய செய்திகள்

recent
-

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இதற்கமைய, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, அரநாயக்க, ரம்புக்கன, ருவன்வெல்ல, தெரணியகல, கலிகமுவ, மாவனெல்ல மற்றும் யட்டியந்தோட்டை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு 2 ஆம் நிலை எச்சரிக்கையும், ஏனைய மாவட்டங்களுக்கு 1 ஆம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! Reviewed by Author on November 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.