பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
இதற்கமைய, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, அரநாயக்க, ரம்புக்கன, ருவன்வெல்ல, தெரணியகல, கலிகமுவ, மாவனெல்ல மற்றும் யட்டியந்தோட்டை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு 2 ஆம் நிலை எச்சரிக்கையும், ஏனைய மாவட்டங்களுக்கு 1 ஆம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
Reviewed by Author
on
November 16, 2021
Rating:
No comments:
Post a Comment